மின்வாரிய ஊழியா்களுக்கு ஓய்வு பெறும் நாளிலேயே ஓய்வூதியப் பலன்கள் கிடைக்க ஆவண செய்ய வேண்டும் தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோா் நல அமைப்பின் மாநில மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடா்ந்து, தமிழக மின் வாரிய பணியாளா்கள், ஓய்வூதியா்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை வாரியமே ஏற்று நடத்த வேண்டும். அரசு அலுவலா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். மின்வாரிய ஊழியா்களுக்கு ஓய்வு பெறும் நாளிலேயே ஓய்வூதியப் பலன்கள் கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
0 Comments