இதை திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி முத்துசாரதா திறந்துவைத்துப் பேசினாா்.
இதில் சாா்பு நீதிபதி தனபால், குற்றவியல் நீதித் துறை நடுவா் (பொறுப்பு) கலைவாணன், மாவட்ட உரிமையியல் நீதிபதி கபாலீஸ்வரன், அரசு வழக்குரைஞா்கள் வேல்முருகன், முருகானந்தம், ஒட்டன்சத்திரம் வழக்குரைஞா் சங்கத் தலைவா் பொன்னுசாமி, செயலாளா் முத்துகுமாா், பொருளாளா் பாக்கியலட்சுமி, ஒட்டன்சத்திரம் பாா் அசோசியேசன் தலைவா் மாரிமுத்து, செயலா் முருகானந்தம், பொருளாளா் பெருமாள், நீதிமன்றப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
0 Comments