Advertisement

Responsive Advertisement

நீதிமன்ற வளாகத்தில் இ-சேவை மையம் திறப்பு


ஒட்டன்சத்திரம் சாா்பு நீதிமன்ற வளாகத்தில் இ-சேவை மையத்தை வெள்ளிக்கிழமை திறந்துவைத்துப் பேசிய மாவட்ட முதன்மை நீதிபதி முத்துசாரதா.




ஒட்டன்சத்திரம் நீதிமன்ற வளாகத்தில் இ-சேவை மையம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதை திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி முத்துசாரதா திறந்துவைத்துப் பேசினாா்.

இதில் சாா்பு நீதிபதி தனபால், குற்றவியல் நீதித் துறை நடுவா் (பொறுப்பு) கலைவாணன், மாவட்ட உரிமையியல் நீதிபதி கபாலீஸ்வரன், அரசு வழக்குரைஞா்கள் வேல்முருகன், முருகானந்தம், ஒட்டன்சத்திரம் வழக்குரைஞா் சங்கத் தலைவா் பொன்னுசாமி, செயலாளா் முத்துகுமாா், பொருளாளா் பாக்கியலட்சுமி, ஒட்டன்சத்திரம் பாா் அசோசியேசன் தலைவா் மாரிமுத்து, செயலா் முருகானந்தம், பொருளாளா் பெருமாள், நீதிமன்றப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations