மதுரை மக்களே அலெர்ட்… நாளை (10.10.2024) இந்த பகுதிகளில் மின் தடை.. உங்க ஏரியா இருக்கான்னு பாருங்க!!
தமிழகத்தில் உள்ள மின் பயனீட்டாளர்களுக்கு சீரான மின்சாரம் வழங்கும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தினசரி ஒவ்வொரு பகுதியாக இந்த பணிகள் நடைபெற்று வருவதால் மின் ஊழியர்களின் பாதுகாப்பு கருதி குறிப்பிட்டு நேரம் மின் விநியோகமானது தடை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை (அக்டோபர் 10) மதுரை மாவட்டத்தின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
மதுரை:
முனிச்சாலை, செல்லூர், தாகூர்நகர், சொக்கிகுளம், அரவிந்த் மருத்துவமனை, மாவட்ட நீதிமன்றம், மீனாச்சிநகர், OCPM பள்ளி, கோரிப்பாளையம்,கே.கே.நகர், அண்ணாநகர், கே.புதூர், அப்போலோ மருத்துவமனை, கற்பகம்நகர்.
Today Petrol Price: திருச்சியில் இன்று பெட்ரோல் விலை என்ன தெரியுமா..? ” முழு விவரம் உள்ளே”…!!
செல்லம்பாளையம்:
சந்திராபுரம், ஊத்துப்பாளையம், தேவநல்லூர், கே.எம்.பாளையம்
சமத்தூர்:
ஆவல்சின்னம்பாளையம், தளவாய்பாளையம், பாளையூர், நாச்சிபாளையம், பொன்னாபுரம், பொள்ளாச்சியூர், பில்சினாம்பாளையம், ஜமின்கொட்டாம்பட்டி, வடுகபாளையம், குறிஞ்சரி ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.
0 Comments