(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Advertisement

Responsive Advertisement

இந்து சமய அறநிலையத் துறையில் 10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தேர்வில்லா வேலைவாய்ப்பு! மாத சம்பளம் 33700 ரூபாய் - TN INFO


September 2, 2024 by tamil

TNHRCE Trichy Job: இந்து சமய அறநிலையத் துறை வேலை பெற ஆர்வம் செலுத்தும்  தேர்வர்கள் கவனத்திற்கு, தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலுடன் இணைந்த கருப்பண்ணப்பிள்ளை கட்டளையில் எழுத்தர் பணியிடத்தை  நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆப்லைன் மூலம் விண்ணப்பிக்க  ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 09  வரை என காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை பணியிடங்களின் எண்ணிக்கை, சம்பளம், வயது விவரம், விண்ணப்பிக்கும் முறை போன்ற அனைத்து தகவல்களும் கீழே தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. இதனை படித்து விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.



TNHRCE Trichy Job

காலி பணியிடங்களின் விவரங்கள்

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலுடன் இணைந்த கருப்பண்ணப்பிள்ளை கட்டளையில் 01 எழுத்தர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாத சம்பளம் ரூ. 10,700 – 33,700 வரை கிடைக்கும்.


விண்ணப்பக் கட்டணம்

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலுடன் இணைந்த கருப்பண்ணப்பிள்ளை கட்டளையில் 01 எழுத்தர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பக்கட்டணம் கட்டணம் கிடையாது.


விண்ணப்பிக்க வயது விவரம்

தமிழக அரசின் இந�





Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations