Private Companies Job Fair in Ooty ; தமிழக அரசு படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்ப்பில் ஒவ்வொரு மாதமும் 3வது வெள்ளிக்கிழமைகளில் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி வருகிறது.
இதன் மூலம் அந்தந்த மாவட்டத்திலேயே தங்களுடைய கல்வித்தகுதிக்கு ஏற்று இளைஞர்கள் வேலைவாய்ப்பினை பெற்று வருகின்றனர். அந்த வகையில், இந்த முறை உதகையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
தனியார் வேலைவாய்ப்பு முகாம் :
யாரெல்லாம் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளலாம்?
வேலைவாய்ப்பு முகாம் எங்கு நடைபெறுகிறது?
உதகையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டும் மையம், கூடுதல் ஆட்சியர் வளாகத்தில் இந்த முகாம் நடைபெறவுள்ளது. 20.09.2204 அன்று காலை 10 மணி முதல் தொடங்கி நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ளுபவர்களில் தகுதிக்கு ஏற்று தனியார் நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
0 Comments