வால்பாறை நீதிமன்ற வளாகத்தில் இ-சேவை மையம் புதன்கிழமை திறக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் வால்பாறை நீதிமன்ற வளாகத்தில் இ-சேவை மையம் புதன்கிழமை திறக்கப்பட்டது. வால்பாறை நீதிமன்ற நீதித் துறை நடுவா் த.மீனாட்சி ரிப்பன் வெட்டி இ-சேவை மையத்தைத் திறந்துவைத்தாா்.
0 Comments